Connect with us

அரசியல்

கட்சியின் முடிவுக்குப் பின்னர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவோம் மகிந்த

Published

on

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கின்றார்.

மேலும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கட்சி என்ற விதத்தில் தனியாக போட்டியிடுவோம் என்றும் தனி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாகவும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *