Connect with us

முக்கிய செய்தி

இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிப்பு…!

Published

on

இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை ஜூன் 12ஆம் திகதி அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளது.

நாடு அதன் பொருளாதார முன்ற
னேற்றத்திற்கஉ அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வெரிட் ஆய்வின் அண்மைய புதுப்பிப்பின்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டுள்ளதோடு நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.16 நிறைவேற்றப்படவில்லை. மற்றும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மை சம்பந்தப்பட்டவையாகும்.

ஆறு நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *