15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். எனினும் இன்று (14) 5...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.02 கோடி ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47.48 கோடி பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து...
ரம்புக்கனையில் இருந்து பேராதனை நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று, ரம்புக்கன – கன்சல பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரம்புக்கனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரத சேவை...
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை (14) 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படவுள்ளது. மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நாளை (15) காலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திக முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும்...
கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்....
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் விரும்பினால் அவர்களுடன் கலந்துரையாட தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை பிரதமர் பதவியை பொறுப்பேற்ற அவர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார். பொருளதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும்...
சென்னை அணி IPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. IPL தொடரின் நேற்றைய 59 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் (MI) அணியிடம் CSK அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. இதனையடுத்தே CSK அணி பிளே...