Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டா கோ கம மீது கை வைக்க மாட்டேன் – புதிய பிரதமர்

Published

on

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் விரும்பினால் அவர்களுடன் கலந்துரையாட தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (12) மாலை பிரதமர் பதவியை பொறுப்பேற்ற அவர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

பொருளதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் பிரததர் கூறியுள்ளார்.

இதற்கு IMF உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை எனவும் பிரததர் கூறியுள்ளார்.

கோட்டா கோ கம மீது கை வைக்க மாட்டேன் போவதில்லை எனவும் மக்கள் மூன்று வேளை உண்ணும் நிலை ஏற்பட வேண்டும் எனவும் கூறியள்ளார்.