கேரளாவில் தொடரும் அடை மழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணமல் போயுள்ளனர். மழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மணி சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு...
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன....
இன்றைய தினம் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி...
மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சென் கிளாயார், டேவோன் ஆகிய நீர் வீழ்ச்சிகளில் இருந்து பாயும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (01) நள்ளிரவு முதல் மேல் கொத்மலை...
நாட்டின் பெரும்பலான இடங்களில் தொடரும் மழையை அடுத்து 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிர்வகம் தெரிவித்தள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவ...
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனி மூட்டம் நிலவி வருகிறது. வளைவுகள் நிறைந்த இந்த வீதிகள் மழையுடன் வழுக்கும் நிலை காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகன சாரதிகள்...
சீனாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப் பகுதில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து...
நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. தலவாக்கலை பகுதியில்...