அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும்...
இலங்கை ரமாண்ய பீடத்தின் மாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரர் தனது 98 ஆவது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
நாட்டில் நேற்றைய (16) நாளில் 382 கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகினர். முழு விபரம் இதோ… நேற்று – 382 பேர்மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,154 பேர்அவர்களில் இதுவரை குணமடைந்தோர் – 8,381...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாக கருதப்படுகின்றது. நிதி...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். நிதி அமைச்சர் என்ற...
2020 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசீல் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
நாட்டில் மேலும் ஐவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை இலங்கையில் 58 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது....