Connect with us

உள்நாட்டு செய்தி

சிங்கள மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்- சிறிதரன்

Published

on

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று(12) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.