ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள குறித்த காரியாலயத்தை இன்று காலை அவர் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த நிகழ்வில் பிரதமர்...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான...
நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் அதேவேளையில், 2040 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற உலகளாவிய இலக்கை தேசிய கொள்கையில்...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளன.இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன.இதற்கமைய உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விபரம் வருமாறுசப்ரகமுவ மாகாணம்* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்* கேகாலை மாவட்டம் – அனைத்து...
நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் கிராமப் புறங்களில் 750 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டதன் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் இன்று (03) முற்பகல் நடைபெற்றது. இலங்கையின் 9 மாகாணங்களில்...
மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் மூஸா சமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக...
தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 8:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த...
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து, பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும். கல்விப்...