கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார்...
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது.
2022 ஆம் அண்டு ஆசிய கிண்ண தொடரை ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயற்படுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள...
இன்றும் (19) நாளையும் (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு...
இந்திய கிரிக்கெட் சபை (BCCI) செயலாளர் ஜே.ஸா நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் உடனிருந்தமை குறிப்பிடதக்கது. ஆசிய கிரிக்கெட் சம்மேளன கூட்டம் கொழும்பில்...
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (18) இலங்கை வந்தடைந்தார். கடந்த 15ம் திகதி இந்தியா சென்ற அவர், 16ம் திகதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்...
இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள...