ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கைதிகள் விடுதலை உள்ளிட்ட 4 முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த பேச்சுவாரத்தையின் பின்னர் அடுத்து ஊடகங்களுக்கு...
டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 3 T20 போட்டிகள்,...
அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் நீர்மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்....
இன்னும் நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் 120,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதனால், 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை...
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பதவியிலிருந்து விலக மகேந்திரசிங் தோனி தீர்மானத்துள்ளார். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியின் தலைவராக செயற்படுவார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாளைமறுதினம்...
நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.