இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும்...
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில்...
சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது ஜூலை முதல் வாரத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார் சமையல் எரிவாயு விலையில் தொடர்ச்சியாக 4...
கடந்த சில தினங்களாக நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் எண்ணிக்கையில் 75 சதவீதமானோர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சிரேஷ்ட ஆலோசகரும் வைத்தியருமான ஆனந்த விஜேவிக்ரம, எதிர்வரும் மழைக்காலத்துடன் டெங்கு நோயாளர்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக...
இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது...
முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் பி.எம்.பி.பி .சிரில், சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
நாட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது போதிய அரிசி கையிருப்பில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.விலை அதிகரிக்கும்போது அதனை கட்டுப்படுத்த சந்தைக்கு அரிசியை விநியோகிக்கும் வகையில் கையிருப்புக்களை பராமரிப்பதற்காக விவசாய அமைச்சு, ஏற்கனவே திறைசேரியிடம் நிதிக்கோரிக்கையை...
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். திணைக்களம் ஜூன் 15 ஆம் திகதி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை...
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களின் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்...
சமீபகாலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேலியகொட சந்தையில் நேற்று (23) மரக்கறிகளின் மொத்த விலையும் உயர்வாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சந்தைகள்...