தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமான ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியினை நேற்றைய தினம்(28.06.2023) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி...
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை...
லாப்ஸ் கேஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லாப் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக அந் நிறுவனம் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், லாப்ஸ் கேஸ் தற்போது அதிகபட்ச திறனில்...
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனையாக இந்த 3 திருத்தச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பிரதேச...
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் மூன்று திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியீடு
அஸ்வெசும நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக இன்று(28) முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனியாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர்...
11 கோடி ரூபா பெறுமதியான 5 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து பயணிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டாரநாயக்கா...
எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த விடுமுறை தினத்துக்கு...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல மாதாந்த உதவித்தொகையை செலுத்த 310 மில்லியன் ரூபாவை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிதி எதிர்வரும் வாரத்தில் மாணவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.