பிலிப்பைன்ஸில் – படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நிலநடுக்கமானது இன்று (13.10.2023) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது.புவியியல் ஆய்வு மையம்5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இதுவரையில்...
சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸின் அதிர்ச்சித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஐத் தாண்டியது_, _3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 150 பேர் கடத்தப்பட்டு காசா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் கதி...
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக...
இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மசகு எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார...
பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆனது..! 700 இஸ்ரேலியர்கள் பலி – 750 பேர் மாயம்…! இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளது. இதில் 700 இஸ்ரேலியர்கள் , 413...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார். சுமார் 2,000க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படும் நிலையில், இடிந்த கிராமங்களின் இடிபாடுகளுக்கு இடையில் உயிர் பிழைத்தவர்களுக்காக மீட்புப் படையினர் போராடி...
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில், மேயர் ஒருவர் உட்பட 22 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் இன்று...
கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு இந்தியா கனடாவை வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், கனடாவும் வேண்டும், இந்தியாவையும் விடமுடியாது என்னும் மன நிலைமையில் அமெரிக்கா முதலான...
கனடாவில் இன்று அதிகாலை நிகழ்ந்த விமான விபத்தொன்றில் இந்திய விமானிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிறிய விமானம் ஒன்று, இந்திய நேரப்படி, அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக...
வவுனியா புதுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தனது...