நேபாள நாட்டில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயமாகியுள்ளது.சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.இதையடுத்து ஹெலிகொப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள்...
தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது. தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்...
தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது. தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்...
சீனாவுக்கு மீண்டும் குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்றைய தினம் (26.06.2023)மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உற்படுத்தப்பட்ட போதே இந்த உறுதி...
ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை உறுதியாக ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.பெய்ஜிங்கில் சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் சப்ரி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.இச்சந்திப்பின் போது,...
இந்தியாவின், மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்று காலை 2 சரக்கு ரயில்கள் மோதியதில் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் நேரிட்ட ரயில் விபத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் தேசம் மீளாத சூழலில், மேற்கு...
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.இது குறித்து லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், “மட்டாடர் நகரத்தில் முன்னெச்சரிக்கை இல்லாத வகையில்...
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த காசி (27) என்ற இளைஞர், 2020 ஆம் ஆண்டு நூறுக்கும்...
நைஜீரியாவில் அதிகாலையில் நடந்த சோகம் – ஆற்றில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதில் 103 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுஜா நைஜீரியாவின் வடக்கே நைஜர்...
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார்.இவர் இலங்கைய யாழ்ப்பாணம் சேர்ந்தவர். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி...