Connect with us

உலகம்

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து : 9 வயது மாணவன் பலி

Published

on

வவுனியா புதுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *