கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து...
கெசல்கமஓயா காப்புக்காட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் தோண்டிய இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர், காசல்ரி நீர்த்தேக்கத்துக்கு பிரதானமாக தண்ணீர் செல்லும் கெசல்கம ஓயா காப்புக்காட்டில் நேற்று(12) பிற்பகல்...
இந்த ஆண்டின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வாய்மொழி மூலமான பதில்கள் எதிர்பார்க்கப்படும் 49 கேள்விகள் அங்கு விவாதிக்கப்படும், காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது....
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு வழங்கல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு...
2013ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்ட ஹேமாஸ், நவலோக, லங்கா வைத்தியசாலை மற்றும் வெஸ்டர்ன் வைத்தியசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தல் தொடர்பான தகவல்கள் தொடர்பான டொக்டர் ஜயசுந்தர பண்டார குழுவின் அறிக்கை சுகாதார...
கொழும்பின் பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இந்நிலையில், சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை குறித்த...
COVID-19 தொற்றுநோய்களின் போது வெளிநாடுகளுக்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை முழுமையாக தளர்த்தியுள்ளது.அதன்படி, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் COVID-19 தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டிய...
பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி பொருளாதார...
அரச சார்பற்ற நிறுவனங்களின் (NGO) பதிவுகளை வினைத்திறனாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு நடைமுறைகளை இலகுபடுத்தும் வகையில்...