ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய யுபுன் அபேகோன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.அவர் 100 மீற்றர் ஓட்டத்தூரத்தை 10.18 விநாடிகளில் கடந்துள்ளார்.
தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 1 என கைப்பற்றியுள்ளது.நேற்றைய மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க...
கிரிக்கட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மிக்க தொடரான ஐபிஎல் தொடரின் 17வது சுற்று விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதலாவது...
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று ஐ.பி.எல். தொடரின் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. நேற்று இன்று இரவு சென்னையில் நடைபெற்ற போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...
2024 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.டோனி...
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றது. இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக்...
இந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.இதில் முன்னணி பெட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள்...
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொஹமட் ஷமி வெளியேறியுள்ளார்.குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக...
சீன விளையாட்டு வீரர்கள் 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் சீன மரதன் ஓட்டத்தை இலங்கை நடத்தவுள்ளது. எதிர்வரும் மே மாதத்தில் இந்த மரதன் ஓட்டம் நடத்தப்படும் என்று இலங்கை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர்...