டுபாயில் இடம்பெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் T20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 3 T20 ஆட்டம்,3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும்...
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில்...
அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரின் நோர்தர்ன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அஞ்சலோ மெத்யூஸ் ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியின் இறுதி ஓவரில் மோயின் அலி, பெசில் ஹமீட் மற்றும் கொயஸ் அஹமட்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேலதிக பரிசீலனைகளுக்காக நாளை வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி...
17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது. 17ஆவது ஐபிஎல்...
இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில்...
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அதிக சதம் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரைஇறுதி போட்டியில் இன்று தனது 50வது சதத்தை விராட் கோலி கடந்ததன் மூலம்...
பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற கோப் குழுவின் சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும், இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாள்வதாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துகின்றன. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குழப்பமான...
2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 398 என்ற வெற்றி இலக்கை நியூசிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி,...