இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் கெப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் துடுப்பாட்டம் செய்ய...
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2 ஆவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர...
மகேந்திர சிங் டோனி உடனான நட்பு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறியதாவது:- அறுவை சிகிச்சைக்கு பின்னர் டோனி முழுமையாக குணமடைந்து விட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த 2...
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை கிரிக்கெட் பேரவையை இடை நீக்கம் செய்வதாக ஐசிசி கிரிக்கெட் அறிவித்து உத்தரவிட்டது. இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தடை செய்யப்பட்டது. மேலும்,...
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக குறித்த தொடருக்கான ஏலம்...
சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சரித் அசலங்க அரை சதம் கடந்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 11ஆவது அரைச்சதம் இதுவாகும். கொழும்பு ஆர்....
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக்...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை சிங்களிஸ் விளையாட்டுக் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் நிர்வாகக் குழு நீக்கியுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக குறித்த விளையாட்டுக் கழகம்...
துபாயில் 2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னெள சூப்பர்...
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது. குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர்...