Connect with us

Sports

தொடரை கைப்பற்றியது இலங்கை அணி..!

Published

on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றது.

இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி,

சகல விகெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று 28 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

குசல் மெண்டிஸ் அதிகபட்ச ஓட்டுகளாக 86 ஓட்டங்களை குவித்தார்.

யுவான் துஷாரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 13 ஆம் இடம்பெற உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *