உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எப்படியோ,...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில்...
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.மஹேல ஜெயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக மீண்டும் இலங்கை வந்துள்ளார்.எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணியில்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கும் சட்ட அதிகாரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கையின்...
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 192 ஓட்டங்களுக்கு சகல...
உலக கிண்ண தொடரின் அடுத்து நடக்கவிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் உபாதைக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம்...
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்திய...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது....