நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி...
சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குத்திகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இலுப்பக்கடவையில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குத்திகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக...
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று (20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். “இனிவரும் காலங்களில் மலையக பெற்றோர்கள்...
உயிரிழந்த டயகம சிறுமி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர். சிரேஸ்;ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். இந்த குழுக்கள் நேற்று (20) உயிரிழந்த...
உலக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.31 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதரவாக 61 பேரும் எதிராக 152 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய, நம்பிக்கையில்லா...
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்று (20.07.2021) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டயகம தோட்ட...
திம்புளை – பத்தனை பொலிஸ் பகுதியில், 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன 19 வயது யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20.07.2021) இரண்டாவது நாளாகவும் கடற்படை...
தொடர்ந்தும் தங்களது ஆர்ப்பாட்டங்களை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காததன் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்கள் கடந்த 12...
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியல் கல்லூரி பயிலுனர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் இன்று (19) காலை மன்னார் பிராந்திய சுகாதார...