கலந்துரையாடலுக்கு வருமாறு தினேஸ் சந்திமாலுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. தமது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேச சந்தர்ப்பமளிக்குமாறு சந்திமால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்வரும் செவ்வாய்கிழமை (20)...
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம்...
மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...
இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க்பட்டுள்ளது. வவுனயா பகுதியில் இருந்து...
ஐக்கிய மக்கள் சக்தியின் வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வசமாகியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறித்த நகர சபையின் தலைவராக சசாங்க சம்பத் சஜ்ஜிவ செயற்பட்டு...
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழகத்தின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். சுமார் 80,000-இற்கும்...
முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக...
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்து வந்தவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 08 கிலோ கிராம்...