Connect with us

உள்நாட்டு செய்தி

டயகம சிறுமியின் உயிரிழப்பு: தொடரும் விசாரணைகள்

Published

on

உயிரிழந்த டயகம சிறுமி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர். சிரேஸ்;ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்கள் நேற்று (20) உயிரிழந்த சிறுமி கல்விக் கற்ற அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல பகுதிக்கு சென்று வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்டதாகவும், இன்று சிறுமியின் தாயிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.