Connect with us

உள்நாட்டு செய்தி

டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தது

Published

on

ஒரு தொகுதி டீசல் கப்பல் ஒன்று, இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அதேபோல் மேலும் ஒரு கப்பல் இன்றைய தினம் இரவு வேளையில் வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் ஒரு தொகுதி பெட்ரோல் எதிர்வரும் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.