Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியதாக அறிவிப்பு

Published

on

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியல் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அறிவிப்பை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.