முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது...
புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புஸல்லாவ புரட்டொப் தோட்டத்தில் இருந்து பயணித்த பஸ் இடையில் பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியதால்(11/07/2022) இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த பஸ் புரட்டொப் தோட்டத்திலிருந்து புஸல்லாவ நோக்கி சென்று கொண்டிருக்கும் போது...
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
” இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் தற்போதைய நிலைமைக்கு...
நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 103 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 55 பேர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களாவர். ஐவர் பாதுகாப்பு படைகளைச்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர்...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து, பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதுவரை பிரதமர் பதவியில் நீடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...