இன்று வியாழக்கிழமை (05) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளை முதல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200-300 ரூபாவால் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை...
இலங்கை புகையிலை நிறுவனம் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வகை சிகரெட்டின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு வர்த்தக நாமத்திலிருந்தும் சந்தையில் வெளியாகும் சிகரட்டுகளின் சில்லறை விலைகள் இன்று (04) முதல் பின்வருமாறு திருத்தப்படவுள்ளன ....
இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 2022 ஆம் ஆண்டு கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை...
வரலாற்றில் முதன்முறையாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அழைப்பு நாட்குறிப்பு இவ்வருடம் எந்தவொரு அரச ஊழியருக்கும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் அரசாங்க ஊழியர்களுக்கு தமது கடமைகளை மேற்கொள்வதற்காக இந்த தினப்புத்தகம் வழங்கப்பட்டு வந்த...
7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 83 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் டிஐஜி உட்பட 20 மூத்த போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்வு...
நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால், அங்கிருந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டிடத்திற்கு இரும்புக்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.