மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என நியூஸ்பெஸ்ட் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில்...
இன்று செவ்வாய்க்கிழமை (10) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
அனைத்து நெடுஞ்சாலைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள கடவத்தை நகரம் பல்வகை போக்குவரத்து மையமாக உருவாக்கப்படும்…கடவத்தை பல்வகை போக்குவரத்து நிலையம் 377 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு விரைவில் மக்கள் வசமாகும் 25 பேருந்துகளை நிறுத்தக்கூடிய பேருந்து முனையத்தில்...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) இன்று அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி, என்.கோவிந்தசாமி,...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். 09/01/2023 என திகதியிடப்பட்டு தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் ‘வர்த்தமாணி இல. 2061/42-16...
இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாகஇலங்கை வனப் பரப்பில் மாற்றம் இல்லை ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும்...
இன்று திங்கட்கிழமை (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கருப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு அமைப்புக்களுக்கும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இது அமையும் என PAFRAL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர்...
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊர்ஜிதப்பட்ட தகவல்கள் ஊடாக அறியக் கிடைத்துள்ளது. தனது பதவியை அவர் பெரும்பாலும் நாளை அல்லது இவ்வாரமளவில் இராஜினாமா செய்யக்கூடும். அத்துடன்...