நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது. அதன்படி, டிசம்பரில் பணவீக்கம் 57.2 என்ற வீச்சில் காட்டப்படுகிறது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 61.0 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மாதாந்திர பணவீக்கம் 05 மாதங்களுக்குப்...
முட்டை தவிர ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை...
தம்புள்ளையில் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்வதற்கு அரச காணி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நானே முன்னெடுத்தேன். புதிய காணியில் பள்ளிவாசலை நிறுவ நானும்...
நாய் கடித்த ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நாய்களுக்குவழங்கப்பட்ட தடுப்பூசி ஊசி மூலம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மன் பிரஜைகள் குழுவொன்று கதிர்காமம்...
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2186/17 இன் படி டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பி பரிசோதனைக்கு அதிகபட்சமாக 1200 ரூபாவும் முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அறவிடப்படும் அதிகபட்ச...
மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கெசினோ விளையாட்டுகளுக்கு...
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். தெய்வனாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச்...
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இவ்வளவு பேர் ஓய்வு பெற்றாலும் அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று வியாழக்கிழமை (29) மினவெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...