பனை வளர்ச்சி வாரியம் மற்றும் பனை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் முழு மேற்பார்வையின் கீழ், பனை வளர்ச்சி வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதி நிறுவனம் நவம்பர் 29 அன்று பிரான்சுக்கும், டிசம்பர் 14 அன்று இங்கிலாந்துக்கும்...
இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தை...
8 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதனால், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்...
அங்குலான பொலிஸ் நிலையத்துக்குள் குழுவொன்று பலவந்தமாக சென்று அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களுடன் தப்பிச் சென்றுள்ளனர். கைத்தொலைபேசி தகராறில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிப்பதற்காக அவர்களது உறவினர்கள் என...
ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனமொன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டது ஒப்புவிக்கப்பட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சுகாதார அமைச்சர்...
இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி...
ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக...
இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல சங்கங்களுடன்...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொம்மைப் பொதியில் கவனமாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ 367 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பார்சலை எடுக்க வந்த...
இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய...