மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது மின்கட்டணம் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பை துண்டிக்க மின்சார சபை முடிவு செய்தபோது, மின் கட்டணத்தை மலையக தோட்டத்தொழிலாளர்கள் சாப்பாட்டை அடகு வைத்து செலுத்தியதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா...
நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக நேற்று (01) தொடக்கம் விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல்,...
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று திங்கட்கிழமை (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
மாத்தறை கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.நான்கு பேர் நீராடச் சென்றதாகவும் அதில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஆறு எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் பேரவை, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர...
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கு இன்று முதல் வருமான வரி விதிக்கப்படும். அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் வரி விகிதம் இன்னும் குறைவாகவே உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023...
தாய் தானும் நஞ்சுண்டு இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்ததாகவும், மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கம்பஹா நால்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு...
பௌத்த மதத்தை வெட்கப்படுத்தும் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கே சாபக்கேடு என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் மாத்திரமே மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், எஞ்சிய பல்கலைக்கழகங்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்தால் நல்லது...
வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.மாகாணங்களுக்கு...