இன்று வியாழக்கிழமை (12) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உயர்...
ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரை வீதி...
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல்...
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 13ஆம் திகதி...
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது. மேலும், ராணுவ அதிகாரியான...
இன்று புதன்கிழமை (11) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அமெரிக்க டொலரில் இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…நாடு எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது… எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து...
முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது....
2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டி பகுதியில் இருவர் கைதுபுத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர்.02 கோடி ரூபாவிற்கும் அதிக...