நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட வேண்டும் .எனினும்...
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில்...
எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒரு கோப்பை தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து பொதி ஒன்றின் விலை 20...
மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றும் (05) நாளையும் (06) மூடுவதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.மின்சாரம் மற்றும்...
லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா...
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி, ⭕12.5 கிலோகிராம்...
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக...
காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மாளிகாவத்தை ரயில்நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் காவலாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது...
மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எவ்வாறாயினும், நேற்று (03) இடம்பெற்ற...
லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம்...