மன்னார் – பள்ளிமுனை கிராம மீனவர்கள் மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு முறைமை மற்றும் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
ரயிலின் மிதி பலகை (புட்போர்டில்) பயணம் செய்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.இந்த இளைஞன் தனது காதலியுடன் புகையிரதத்தின் மிதி பலகையில் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிதவந்துள்ளது. கொடுவெல 9 வளைவுப் பாலத்தில் (...
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தன்னிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக,கடற்படை வீரர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு நின்றிருந்தபோது இரண்டு...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
மட்டக்களப்பில் கனடாவுக்கு அனுப்புவதாக 59 லட்சத்து 35 ஆயிரம் ரூபா வாங்கி கொண்டு போலி விமானச்சீட்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் இன்று (11.10.2023) புதன்கிழமை...
காலி முகத்திடல் கடற்கரையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோட்டை பொலிஸார் குறித்த சடலம் பிக்கு ஒருவரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.நேற்று கடற்கரையில் சடலம் மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 35...
இலங்கையின் சிறந்த பெண் உடற்தகுதி ஆளுமை, சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் புகழ்பெற்ற பயிற்சியாளர் சரணி தில்லகரத்ன (@physique.by.sari) ADETEX-ID Ltd உடன் இணைந்து SAMPAYO என்ற தடகள வர்த்தக பெயரை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன்...
1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சம்பவம் தொடர்பில் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மற்றுமொரு நபருக்கு 10 வருட...
கடந்த 2 ஆம் திகதியன்றுசில பேக்கரி தயாரிப்பாளர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாலு பணிஸ்களில் ஒன்றை உட்கொண்ட, 15 வயதுடைய மாணவனுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து, நியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம்...
கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால், உடனடியாக பாடசாலை மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை...