யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி...
அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம் நேற்று (07.10.2023) இடம்பெற்ற போதே...
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண்...
நாட்டின் பல பகுதிகளில் வாகனம் திருடும் சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்...
ஊவா பரணகம பிரதேசத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வெலிமட மிராஹவத்த பிரதேசத்தைச்...
எட்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான விலை சூத்திரத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், இறக்குமதியாளர், விநியோகஸ்தர் மற்றும் சந்தைப்படுத்துபவர் ஆகியோருக்கு இடையேயான ஒப்பந்தத்தின் பேரில்...
கடும் மழை காரணமாக பெரகல – வெல்லவாய ஏ4 வீதிக்கு கீழே பிளாக்வுட் பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இன்று (08) காலை 8.00 மணியளவில் குறித்த மண்மேடு...
நிதி அமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட நாணய கொள்கை கட்டமைப்புசார் உடன்படிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இலங்கை மத்திய வங்கியானது காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதத்தை 5 சதவீத இலக்கில் பேணுவதனை செயல்நோக்காக கொள்ளவேண்டும்...
கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது 55 வயது வரை வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையின் அனுமதிக்கமைய கடமையின்போது மரணமடைந்த பயிலுனர் பொலிஸ்...
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக மழையுடனான வானிலை காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.அதிவேக வீதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு...