தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது...
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (16.02.2024) பிற்பகல் 4.30 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாபொல...
அண்மையில் 18 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுக்கு எதிரான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக மின்சக்தி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் இன்று கால அவகாசம் வழங்கியுள்ளது,...
மன்னாரின் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்குட்ப்படுத்தப்பட்டு காத கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (15.2.2024) இரவு இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை...
கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றச்சாட்டுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. “குரங்கு...
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக...
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இதற்கமைய இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப்பவுண் ஒன்று 176,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் 161,800.00 ரூபாவாக காணப்படுகின்றது.இந்தநிலையில், 21 கரட்...
உடல்நலக் குறைபாட்டினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த முடியாமல் போனதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியரால் அறிக்கை வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி திசாநாயக்க...