ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடு மற்றும் நிதி முன்னேற்றம் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இல்லையேல் சுமார் 6000 ஊழியர்களின் வேலையில் ஸ்திரமின்மை ஏற்படும்...
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன. இதற்காக இம்மாதம் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என...
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் இன்று அதிகாலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெல்லம்பிட்டி, களுபாலம, சேதவத்தை உள்ளிட்ட பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. அதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களுடன்...
மருத்துவ துறையின் முன்னேற்றத்துடன் பல அதிர்ஷ்டமான நிகழ்வுகள் உலகில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று...
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் புதிய வாகன பதிவுகள் 23.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டில் 19,218 வாகனங்களும்,...
ஹல்துமுல்ல உடவேரியவத்தையில் இன்று (11) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீ, ஹோர்டன் சமவெளியை நோக்கி பரவும் அபாயம் உள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. உடவேரிய எரிமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ ஹோர்டன் சமவெளி...
தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் 600 ரூபாவிற்கும் சில்லறை சந்தையில் 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை சந்தையில் பெரிய...
நாட்டில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான தெருநாய்கள் இருப்பதாகவும் சுற்றுலாப் பகுதிகளில் அவை மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தெரிவித்த கூற்றை கால்நடை மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் தெருநாய்களின்...
நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி...
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. இறைவரித்...