கடந்த நாட்களை விட இன்று (19) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, 22 கெரட் 8 கிராம் தங்கத்தின் விலை 163,700 ரூபாயாக பதிவாகியுள்ளது. 22 கெரட் மற்றும் 1 கிராம் தங்கத்தின் விலை...
கடவத்த மகாமாயா மகளிர் வித்தியாலயத்தின் மாணவப் பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் பங்கேற்க இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்த மாணவிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, அதன் வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களில் 52 மில்லியன் என பதிவாகியுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட...
கும்புக்கேட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல, நெல்லிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 36 வயதுடைய நபர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் பெறுவதற்காக தந்தையிடம்...
வெலிமடை – டயரபா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமது கணவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்...
அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்...
இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும்...
நாட்டில் ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்....
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெரட் 400 – 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின்...
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை...