வட்டுக்கோட்டை, பொன்னாலையில் தம்பதியினர் கடத்தப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தம்பதியை நேற்றிரவு(11) கடத்திச்சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கணவனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான...
கொழும்பு-பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் இருந்து வீழ்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை கெமுனுபுர பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பொடிமெனிக்கே...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய், 07 சதம் விற்பனை பெறுமதி 311 ரூபாய் 45சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இன்னும் சில முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (12)...
முல்லைதீவு – அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று(11) உயிரிழந்துள்ளார்.அம்பகாமம் பகுதியிலுள்ள பழைய கண்டி வீதியில் யானை தாக்கியதில் 62 வயதான வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு...
நாட்டிற்கு தேவையான 92 வீதமான சுகாதார நாப்கின்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு...
நுவரெலியா – நானுஓயா பகுதிக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் நானுஓயா விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், நாளை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கையானது,...
பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஒருவரே அநுராதபுரம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 14...
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.62 ரூபாவாகவும், விற்பனை வீதம் 311.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுனின்...
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த...