கடந்த ஜனவரி மாதத்தில், சுற்றுலாத்துறையின் ஊடாக 342 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவான மாதம் ஒன்றின் அதிகூடிய சுற்றுலாத்துறை வருவாய்...
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு வித்தியாலய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் மோதி சிறுவன் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்...
எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஹாலி எல பிரதேசத்தை சேர்ந்த 23...
விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைப்பது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.இது மாணவர்களுக்கு முதுகுத் தண்டு ஒழுங்கீனம் அல்லது ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது...
எதிர்வரும் ரமழான் காலத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழங்களுக்கான விசேட பண்ட வரி, எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நிவாரணம் பெற சமய அலுவல்கள்...
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர்...
என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் வருமாறு, முன்னாள் இந்திய பிரமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையாகி உடல்நலக் குறைவால் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
முன்னாள் நிதியமைச்சரும், பொருளாதார நிபுணருமான ரொனி டி மெல்லின் இறுதிக் கிரியைகள் நாளை பிற்பகல் மாத்தறை ருஹுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.ரொனி டி மெல்லின் கடைசி ஆசைக்கு மதிப்பளித்து, பொது மரியாதைக்காக உடலை பாராளுமன்றத்திற்கு எடுத்துச்...
கரவனெல்ல ஆதார வைத்தியசாலையிலுள்ள CT ஸ்கேன் இயந்திரம் செயலிழந்துள்ளதாக கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளாந்த பரிசோதனைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.ஸ்கேன் இயந்திரம் மூலம் தினமும் சுமார்...