Connect with us

உள்நாட்டு செய்தி

சிவனொளிபாதமலை வீதியிலிருந்து கீழே விழுந்த இந்தியப் பிரஜை காயம்

Published

on

இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் இந்திய (India) பிரஜை ஒருவர் விழுந்து காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (29.03.2024) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவர் தவறி விழுந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த நபரை மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *