வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த சஜித் பிரேமதாச, போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, எமது ஆட்சி உருவாகும்...
கண்டி – ரெலுகேஸ் கெல்லாபோக்க மடுல்கலையில் காணாமல் போன மாணவி நேற்று காலை குறித்த தோட்டப்பகுதயிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல்...
இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (10) இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது உறுதியளித்தார்.
ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்தது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தில் 2 மாத குழந்தையே...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக...
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதுஅத்துடன் பிரெண்ட்...
3வது நாளாக ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.2ம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12...
புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ்...
நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். நுகர்வோர் அதிகார சபையில்...
பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.