Connect with us

உள்நாட்டு செய்தி

தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி..!

Published

on

மித்தெனிய, கிழக்கு விக்கிரம மாவத்தை பகுதியில் மீன் வளர்க்கும் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த விபத்து நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *