எதிர்வரும் பண்டிகை களாத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீமானித்துள்ளது. இந்த சலுகை இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📍பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்)...
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்திற்கமைய,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் அறிவித்தார்.பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தம்),...
சுற்றுலாத்துறையின் தேவைக்காக வேன் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்இதேவேளை அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு...
உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். இதன் உயரம் 1083 அடி. தரைப்பகுதியில் அகலம் 410 அடி. இதில் நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள்...
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு, சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக, சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க...
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று ( 01 ) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின்...
கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று ( 01) வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம்...
லங்கா ஆட்டோ டீசலின் விலையில் திருத்தம் செய்யப்படாததால், தற்போதைக்கு பஸ் கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது, ஆனால் லங்கா சுப்பர் டீசலின் விலைகள் மேலும் குறையும் பட்சத்தில், இதனைப் பேருந்துகள் பயன்படுத்துவதற்கு முடியும் என...