இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக் பண்டார அறிவித்துள்ளார். விலை குறைப்பதற்கான...
தற்போது காணப்படும் தேசிய அடையாள அட்டையை விட சிறந்த தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள...
வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. குறித்த...
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்கள்...
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல...
சிறைக்காவலர்கள் பலர் சம்பள அதிகரிப்பு இல்லாமை, தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பல பிரச்சினைகளினால் சேவையிலிருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை வரலாற்றில் இது போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினை இதற்கு முன்...
புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் 5,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம்...
பொலன்னறுவை – மின்னேரியா பகுதியில் மீனவர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மின்னேரியா நீர்த்தேக்கத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மீனவர்...
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்று முன்னர் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதியின்...