2020 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார்.2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார்...
அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை விற்பனை செய்யப்படுவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் மாவட்ட செயலாளர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, கிட்டத்தட்ட நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொகுசு வாகனங்களை தவிர்த்துசிறிய வாகனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிக எரிபொருள் விலை, சேவைக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் இவ்வாறு செய்துள்ளதாக...
இலங்கை க்கான வாகன இறக்குமதியைஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பணையாகவுள்ளது. இதே போன்று...
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும்.மிஸ் வோர்ல்ட், மிஸ்...
சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை...
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால்...
அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்கப்...
ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி, முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் புதிய முறையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை...
இலங்கை, வங்கதேசம் உள்பட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி...