Connect with us

Sports

BCCI எடுத்த முடிவு

Published

on


இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஸா அறிவித்துள்ளார்.

3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 T20 போட்டிகள் இந்த தொடரில் இடம்பெறயிருந்தன.

இந்த நிலையில் ஒமைக்ரோன் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிகெட் சபையின் வருடாந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளக BCCI செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் நிலைமை சுமூகமான பின்னர் நடைபெறும் எனவும் CCI செயலாளர் தெரிவித்துள்ளார்.