Connect with us

Sports

இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் அணியை பிரகாசிக்க செய்வார்கள் – ஆர்த்தர்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய மிக்கி ஆதர் நேற்று (03) முடிவடைந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பெற்ற வெற்றியுடன் விடைப் பெற்றார்.

இந்த நிலையில் போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த ஆதர்…
‘இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அவர்கள் இலங்கையணியை பிரகாசிக்க செய்வார்கள்’என்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையணி 2:0 என கைப்பற்றியது.

காலியில் நேற்று முடிவடைந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 164 ஓட்டங்களால் மே.திவுகள் அணியை வெற்றிக் கொண்டமை குறிப்பிடதக்குது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *