Connect with us

உலகம்

இந்தியாவுக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடிவு

Published

on

இந்தியாவுக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது போரீஸ் ஜோன்சன் இதனை கூறியுள்ளார்.

இந்த பேச்சில் இருநாட்டு முக்கிய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.