Connect with us

உள்நாட்டு செய்தி

மண் சரிவு எச்சரிக்கை நீடிப்பு

Published

on

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி நுவரெலியா, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கே மேற்படி மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்;டுள்ளது.